Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நம்ம திருச்சங்கோடு அறக்கட்டளை மற்றும் நம்ம திருச்செங்கோடு ரத்ததான அறக்கட்டளை சார்பில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு ரத்த எடை கருவி மற்றும் ஸ்மைலி பால்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் சேன்யோ குமார், மகேஷ் குமார், வெங்கடாசலம், கிஷோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.